Salmos 103

TAM2017

1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;

2 என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;

3 அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,

4 உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,

5 நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;

6 ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.

8 யெகோவா உருக்கமும், இரக்கமும்,

9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;

10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,

11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,

12 மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ,

13 தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,

14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்;

15 மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;

16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது;

17 யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,

18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

19 யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;

20 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,

21 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,

22 யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,

Ler em outra tradução

Comparar lado a lado