Provérbios 24

TAM2017

1 பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே;

2 அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும்,

3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;

6 நல்யோசனைசெய்து யுத்தம்செய்;

7 மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்;

8 தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.

9 தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.

10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால்,

11 மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும்

12 அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால்,

13 என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது;

14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்;

15 துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே;

16 நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;

17 உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே;

18 யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்;

19 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே;

20 துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை;

21 என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட,

22 திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்;

23 பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்:

24 துன்மார்க்கனைப் பார்த்து:

25 அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும்,

26 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன்

27 வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி,

28 நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே;

29 அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன்,

30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது;

32 அதைக் கண்டு சிந்தனை செய்தேன்;

33 இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,

34 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும்

Ler em outra tradução

Comparar lado a lado