Jó 33

TAM2017

1 “யோபே, என் நியாயங்களைக் கேளும்;

2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன்;

3 என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்;

4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்;

5 உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்;

6 இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்;

7 இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை;

8 நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும்,

9 நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன்,

10 இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,

11 அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து,

12 இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்;

13 அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக்

14 தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை

15 ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி,

16 அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி,

17 மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும்,

18 இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும்,

19 அவன் தன் படுக்கையிலே வாதையினாலும்,

20 அவன் உயிர் அப்பத்தையும்,

21 அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து,

22 அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது.

23 ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு,

24 அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க:

25 அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்;

26 அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,

27 அவன் மனிதரை நோக்கிப் பார்த்து:

28 என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க,

29 இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும்,

30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.

31 யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்;

32 சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால்,

33 ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும்,

Ler em outra tradução

Comparar lado a lado