1 யோபு மறுமொழியாக:
2 “என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்;
3 நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்;
4 நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்?
5 என்னைக் கவனித்துப்பாருங்கள்,
6 இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்;
7 துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து,
8 அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும்,
9 அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்;
10 அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது;
11 அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்;
12 அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி,
13 அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி,
14 அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும்,
15 சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்?
16 ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது;
17 எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்;
18 அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும்,
19 தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்;
20 அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும்,
21 அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது,
22 உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
23 ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான்.
24 அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது,
25 வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல்,
26 இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்;
27 இதோ, நான் உங்கள் நினைவுகளையும்,
28 பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே?
29 வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா,
30 துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்;
31 அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்?
32 அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்;
33 பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்;
34 நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன?