1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால்,
2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,
3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும்,
4 எருசலேமின் இளம்பெண்களே!
5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு
6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,
8 நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,
9 அவள் ஒரு மதிலானால்,
10 நான் மதில்தான்,
11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,
12 என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;
13 தோட்டங்களில் குடியிருக்கிறவளே!
14 என் நேசரே! விரைவாக வாரும்,