1 இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்
2 உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;
3 உன் இரண்டு மார்பகங்களும்
4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,
5 உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது;
6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!
7 உன் உயரம் பனைமரத்தைப்போலவும்,
8 நான் பனைமரத்தில் ஏறி,
9 13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,
10 நான் என் நேசருடையவள்,
11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,
12 அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;
13 தூதாயீம் பழம் வாசனை வீசும்;