1 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
2 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
3 கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
4 எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
5 நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
6 தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
7 கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
8 தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
9 தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.