Salmos 79

TAM2008

1 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள்.

2 காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள்.

3 தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான்.

4 எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின.

5 தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா?

6 தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும்.

7 அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன.

8 தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும்.

9 எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்!

10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே?

11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்!

12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும்

13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள்.

Ler em outra tradução

Comparar lado a lado