Salmos 78

TAM2008

1 என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள்.

2 நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன்.

3 நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம்.

4 நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம்.

5 கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார்.

6 புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள்.

7 எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள்.

8 தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்.

9 எப்பிராயீமின் மனிதர்கள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தார்கள்,

10 அவர்கள் தேவனோடு செய்த உடன்படிக்கையைப் பின்பற்றவில்லை.

11 தேவன் செய்த பெரிய காரியங்களை எப்பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள்.

12 எகிப்தின் சோவானில் தேவன்

13 தேவன் செங்கடலைப் பிளந்து ஜனங்களை அதனூடே நடத்திச்சென்றார்.

14 ஒரு உயர்ந்த மேகத்தினால் தேவன் அவர்களை ஒவ்வொரு பகலிலும் வழிநடத்தினர்.

15 பாலைவனத்தின் பாறையை தேவன் பிளந்தார்.

16 கன்மலையிலிருந்து

17 ஆனால் ஜனங்கள் தேவனுக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்.

18 பின் அந்த ஜனங்கள் தேவனை சோதிக்க விரும்பினார்கள்.

19 அவர்கள் தேவனைக்குறித்து முறையிட்டு,

20 தேவன் பாறையை அடித்தார், பெருவெள்ளம் வெளிப்பட்டது.

21 அந்த ஜனங்கள் கூறியவற்றை கர்த்தர் கேட்டார்.

22 ஏனெனில் ஜனங்கள் அவரை நம்பவில்லை.

25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.

28 பாளையத்தின் நடுவே

29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.

30 அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை.

31 தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார்.

32 ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்!

33 எனவே தேவன் அவர்கள் பயனற்ற வாழ்க்கையைச்

34 தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள்.

35 தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள்.

36 அவர்கள் அவரை நேசித்ததாக கூறினார்கள், ஆனால் பொய் கூறினார்கள்.

37 அவர்கள் இருதயங்கள் உண்மையாகவே தேவனோடு இருக்கவில்லை.

38 ஆனால் தேவன் இரக்கமுள்ளவராயிருந்தார்.

39 அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார்.

40 ஓ! அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்!

41 மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையை சோதித்தார்கள்.

42 தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்துவிட்டார்கள்.

43 எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும்,

44 தேவன் ஆறுகளை இரத்தமாக்கினார்.

45 தேவன் கூட்டமாக வண்டுகளை அனுப்பினார், அவை எகிப்தியரைக் கடித்தன.

46 தேவன் அவர்கள் பயிர்களைப் புழு பூச்சிகளுக்குக் கொடுத்தார்.

47 தேவன் அவர்களின் திராட்சைக் கொடிகளைக் கல்மழையால் அழித்தார்.

48 கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார்.

49 தேவன் எகிப்தியருக்கு அவரது கோபத்தைக் காண்பித்தார்.

50 தேவன் தமது கோபத்தைக் காட்ட ஒரு வழியைக் கண்டார்.

51 எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகளை தேவன் கொன்றார்.

52 அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார்.

53 அவர் தமது ஜனங்களைப் பத்திரமாக வழி காட்டி நடத்தினார்.

54 தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார்.

55 பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார்.

56 ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள்.

57 இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்று அவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.

58 இஸ்ரவேலர் உயர்ந்த பீடங்களைக் கட்டி, தேவனை கோபமடையச் செய்தார்கள்.

59 தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார்.

60 தேவன் சீலோவிலுள்ள பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நீக்கினார்.

61 பிற தேசங்கள் அவரது ஜனங்களைச் சிறை பிடிக்க, தேவன் அனுமதித்தார்.

62 தேவன் அவரது ஜனங்களுக்கெதிராகத் தமது கோபத்தைக் காட்டினார்.

63 இளைஞர்கள் மரணமடையும்படியாக எரிக்கப்பட்டார்கள்.

64 ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள்.

65 இறுதியாக, தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப்போல நம் ஆண்டவர் எழுந்திருந்தார்.

66 தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார்.

67 ஆனால் தேவன் யோசேப்பின் குடும்பத்தை நிராகரித்தார்.

68 இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார்.

69 அம்மலையின் மேல் உயரத்தில் தேவன் அவரது பரிசுத்த ஆலயத்தைக் கட்டினார்.

70 தனது விசேஷ பணியாளாக தேவன் தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.

71 தாவீது மந்தை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

72 தாவீது அவர்களை பரிசுத்த இருதயத்தோடும்,

Ler em outra tradução

Comparar lado a lado