1 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
8 என் ஆத்துமாவே, எழுந்திரு.
9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
10 உமது உண்மையான அன்பு
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.