Salmos 55

TAM2008

1 தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.

2 தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.

3 என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.

4 என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.

5 நான் அஞ்சி நடுங்கினேன்.

6 ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.

7 நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.

8 நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.

11 தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.

12 ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.

13 ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,

14 நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

15 என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.

16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.

17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.

18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.

19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.

20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.

21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.

22 உங்கள் கவலைகளைக் கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!

Ler em outra tradução

Comparar lado a lado