Salmos 49

TAM2008

1 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.

2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.

3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.

4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.

5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?

6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.

7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.

8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை

9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,

10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.

11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.

12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.

13 மூடரான மனிதருக்கும்,

14 எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர்.

15 ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார்.

16 சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.

17 அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள்.

18 மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும்.

19 அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும்.

20 ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது.

Ler em outra tradução

Comparar lado a lado