1 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
5 எக்காளமும் கொம்பும் முழங்க,
6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர்.
8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்