Salmos 47

TAM2008

1 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,

2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.

3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.

4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.

5 எக்காளமும் கொம்பும் முழங்க,

6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.

7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர்.

8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.

9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்

Ler em outra tradução

Comparar lado a lado