1 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.