1 தீயோரைக் கண்டு கலங்காதே,
2 விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
3 கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
4 கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
5 கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
6 நண்பகல் சூரியனைப்போன்று
7 கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
8 கோபமடையாதே!
9 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
10 இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.
11 தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.
12 தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள்.
13 ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார்.
14 தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள்,
15 அவர்கள் வில் முறியும்.
16 ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும்
17 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
18 தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
19 தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை.
20 ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள்.
21 தீய மனிதன் பணத்தைக்க கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை.
22 நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள்.
23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்குக் கர்த்தர் உதவுகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
25 நான் இளைஞனாக இருந்தேன்.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.