Salmos 135

TAM2008

1 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!

2 தேவனுடைய ஆலய முற்றத்தில்,

3 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.

4 கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.

5 கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!

6 பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.

7 பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.

8 எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,

9 எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.

10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.

11 எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.

12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.

14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.

15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.

16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.

17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.

18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!

20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!

21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,

Ler em outra tradução

Comparar lado a lado