1 “வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம்.
2 இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திருப்பவும் உயிரைக் கொண்டுவருவார்.
3 கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம்.
4 “எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது?
5 நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி
6 ஏனென்றால் நான் பலிகளை அல்ல.
7 ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள்
8 கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது.
9 வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள்.
10 நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன்.
11 யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது.