1 இது ஒபதியாவின் தரிசனம். என் கர்த்தராகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைப் பற்றி இதனைக் கூறுகிறார்.
2 “ஏதோமே, நான் உன்னை மிகவும் சிறிய நாடாக்குவேன்.
3 உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது.
4 தேவனாகிய கர்த்தர்:
5 நீ உண்மையில் அழிக்கப்படுவாய்.
6 ஆனால் பகைவன் ஏசாவினுடைய மறைக்கப்பட்ட கருவூலங்களைத் தீவிரமாகத் தேடுவான்.
7 உன் நண்பர்களான அனைத்து ஜனங்களும்
8 கர்த்தர் கூறுகிறார்:
9 தேமானே, உனது பலவான்கள் பயப்படுவார்கள்.
10 நீ அவமானத்தால் மூடப்பட்டிருப்பாய்.
11 நீ இஸ்ரவேலின் பகைவரோடு சேர்ந்தாய்.
12 நீ உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய்.
13 நீ என் ஜனங்களின் நகரவாசலில் நுழைந்து அவர்களின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய்.
14 சாலைகள் சந்திக்கும் இடத்தில் நீ நின்று
15 கர்த்தருடைய நாள் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வருகிறது.
16 ஏனென்றால் எனது பரிசுத்தமான மலையில் நீ குடித்ததுபோல,
17 ஆனால் சீயோன் மலையின் மேல் தப்பிப் பிழைத்தோர் இருப்பார்கள்.
18 யாக்கோபின் குடும்பம் நெருப்பைப் போன்றிருக்கும்.
19 பிறகு ஏசா மலைமீது,
20 இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டவர்கள்.
21 விடுவிக்கிக்கப்பட்டவர்கள் சீயோன் மலைக்குப்போய்