1 நான் என் ஆண்டவர் பலிபீடத்தின் அருகில் நிற்பதைக் கண்டேன்.
2 அவர்கள் தரையில் ஆழமாகத் தோண்டிப் போனாலும்
3 அவர்கள் கர்மேல் மலையின் உச்சியில் ஒளிந்தாலும் நான் அவர்களை அங்கே காண்பேன்.
4 அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பகைவர்களால் கொண்டு செல்லப்பட்டால்
5 எனது சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் பூமியைத் தொட அது உருகும்.
6 கர்த்தர் ஆகாயங்களுக்கு மேல் தனது உயர்ந்த அறைகளைக் கட்டினார்.
7 கர்த்தர் இதனைச் சொல்கிறார்:
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் பாவமுள்ள இராஜ்யத்தை (இஸ்ரவேல்) கவனித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தர் சொன்னார்:
9 நான் இஸ்ரவேல் நாட்டை அழிப்பதற்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
10 “என் ஜனங்களிலுள்ள பாவிகள்,
11 “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது.
12 பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும்,
13 கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன்,
14 இஸ்ரவேலே நான் என் ஜனங்களை
15 நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன்.