1 ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான்.
2 ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார்.
3 அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது.
4 அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன.
5 விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான்.
6 ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன.
7 பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள்.
8 நினிவே, தண்ணீர் வற்றிப்போன
9 நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்!
10 இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது.
11 இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே?
12 சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும்
13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: