1 இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின்
2 கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார்.
3 கர்த்தர் பொறுமையானவர்.
4 கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார் அது வறண்டுப்போகும்.
5 கர்த்தர் வருவார்,
6 கர்த்தருடைய பெருங்கோபத்திற்கு எதிராக எவரும் நிற்கமுடியாது.
7 கர்த்தர் நல்லவர்.
8 ஆனால் அவர் அவரது எதிரிகளை முழுவதுமாக அழிப்பார்.
9 நீங்கள் ஏன் கர்த்தருக்கு எதிராகத் திட்டமிடுகிறீர்கள்.
10 முட்செடிகள் பானையின் கீழ் எரிந்து அழிவது போல
11 அசீரியாவே, உன்னிடமிருந்து ஒரு மனிதன் வந்தான்.
12 கர்த்தர் யூதாவுக்கு இதனைச் சொன்னார்:
13 இப்பொழுது நான் உங்களை அசீரியாவின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்வேன்.
14 அசீரியாவின் அரசனே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்:
15 யூதாவே, பார்!