1 பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத்
2 அவர்கள் வயல்களை விரும்பினார்கள்,
3 அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
4 பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள்.
5 எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய
6 ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம்.
7 ஆனால் யாக்கோபின் ஜனங்களே,
8 ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள்.
9 நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து
10 எழுங்கள், புறப்பட்டுப்போங்கள்.
11 இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை.
12 ஆமாம், யாக்கோபின் ஜனங்களே,
13 “தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார்.