1 “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
2 சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்?
3 தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார்.
4 நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார்.
5 “நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால்
6 அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும்.
7 நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால்,
8 அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும்,
9 “நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
10 அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
11 ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
12 பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
13 “என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது
14 நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்?
15 என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார்,
16 “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
17 நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
18 தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
19 ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
20 நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
21 வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
22 நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
23 ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
24 “நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை.
25 நான் செல்வந்தனாக இருந்தேன்.
26 நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ
27 சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு
28 அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும்.
29 “என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை.
30 என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ
31 நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை
32 அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி
33 பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள்.
34 ஜனங்கள் என்ன சொல்வார்களோ?
35 “ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்!
36 அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன்.
37 தேவன் அதைச் செய்தால்.
38 “மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை.
39 நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன்.
40 நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால்