Jó 10

TAM2008

1 “நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்.

2 நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்!

3 ‘தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா?

4 தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா?

5 எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா?

6 எனது தவறுகளைப் பார்க்கிறீர்,

7 நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும்

8 தேவனே, உமது கைகள் என்னை உண்டாக்கி, என் உடலுக்கு வடிவளித்தன.

9 தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும்

10 என்னைப் பாலைப்போன்று வெளியே ஊற்றினீர்.

11 எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர்.

12 எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர்.

13 ஆனால் நீர் இதை உமது இருதயத்தில் மறைத்த வைத்திருக்கிறீர்.

14 நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர்,

15 நான் பாவம் செய்யும்போது குற்றவாளியாகிறேன், அது எனக்குத் தீமையானது.

16 எனக்கு வெற்றி கிடைத்து நான் பெருமைப்பட்டால்,

17 நான் தவறு செய்தேன் என்று நிறுவ உமக்கு எப்போதும் யாரேனும் கிடைப்பர்.

18 எனவே, தேவனே, ஏன் என்னைப் பிறக்க அனுமதித்தீர்?

19 நான் ஒருபோதும் வாழ்ந்திருக்க வேண்டாமென விரும்புகிறேன்.

20 என் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது.

21 யாரும் திரும்பிவராத, இரளும் மரணமுமுள்ள இடத்திற்கு நான் போகும் முன்பு,

22 யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு,

Ler em outra tradução

Comparar lado a lado