1 நீர் வானங்களைக் கிழித்து திறந்து
2 மலைகள் புதர் எரிவதுபோல எரிந்து வரும்.
3 ஆனால், நாங்கள் உண்மையில் நீர் இவற்றைச் செய்வதை விரும்பவில்லை.
4 உமது ஜனங்கள் என்றென்றும் உம்மை உண்மையில் கவனிக்கவில்லை.
5 நீர் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகிற ஜனங்களோடு இருக்கிறீர்.
6 நாங்கள் பாவத்தால் அழுக்காகியுள்ளோம்.
7 யாரும் உம்மைத் தொழுதுகொள்ளவில்லை.
8 ஆனால் கர்த்தாவே! நீர் எங்களது தந்தை.
9 கர்த்தாவே! எங்களோடு தொடர்ந்து கோபங்கொள்ளவேண்டாம்.
10 உமது பரிசுத்தமான நகரங்கள் காலியாக உள்ளன.
11 பரிசுத்த ஆலயத்தில் உம்மை எங்கள் முற்பிதாக்கள் தொழுதுகொண்டார்கள்.
12 இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ?