Isaías 47

TAM2008

1 “மண்ணிலே இறங்கி வந்து அங்கே உட்காரு!

2 இப்போது நீ கடினமாக வேலை செய்ய வேண்டும்.

3 ஆண்கள் உனது உடலைப் பார்க்கட்டும்.

4 “எனது ஜனங்கள் சொல்கிறார்கள், ‘தேவன் நம்மைக் காப்பார்.

5 “எனவே, பாபிலோனே, அங்கே உட்காரு. அமைதலாக இரு.

6 “நான் எனது ஜனங்களின் மீது கோபத்தோடு இருக்கிறேன்.

7 ‘நான் என்றென்றும் வாழ்கிறேன்.

8 எனவே, மெல்லிய இயல்புடைய பெண்ணே!

9 இந்த இரண்டும் திடீரென்று உனக்கு நிகழும். முதலில் நீ உனது பிள்ளைகளை இழப்பாய்.

10 நீ கெட்டவற்றைச் செய்கிறாய். ஆனாலும் நீ பாதுகாப்பாயிருப்பதாக நினைக்கிறாய்.

11 “ஆனால், உனக்குத் துன்பங்கள் வரும்.

12 உன் வாழ்வு முழுவதும் கடுமையாக உழைத்து தந்திரமும் மந்திரமும் கற்றாய்.

13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

15 இதுவரை நீ கடினப்பட்டு வேலை செய்துள்ள அனைத்துக்கும் இது ஏற்படும்.

Ler em outra tradução

Comparar lado a lado