Isaías 16

TAM2008

1 நீங்கள் நாட்டின் அரசனுக்கு அன்பளிப்பை அனுப்பவேண்டும். நீங்கள் சேலாவிலிருந்து வனாந்தரம் வழியாக சீயோன் மகளின் மலைக்கு (எருசலேம்) ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்புங்கள்.

2 மோவாபின் பெண்கள் அர்னோன் ஆற்றை கடக்க முயன்றனர்.

3 “எங்களுக்கு உதவுங்கள்!

4 மோவாபிலிருந்த ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து விலக பலவந்தப்படுத்தப்பட்டனர்.

5 பிறகு, புதிய அரசர் வருவார்.

6 மோவாபிலுள்ள ஜனங்கள் பெருமையும் மேட்டிமையும் கொண்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.

7 மோவாப் நாடு முழுவதுமே இந்த அகங்காரத்தால் துன்புறும்.

8 எஸ்போன் வயல்களும் சிப்மா ஊர் திராட்சைத் தோட்டங்களும் வளர முடியவில்லையே என்று வருத்தப்படுவார்கள்.

9 “நான் யாசேர் மற்றும் சிப்மா ஜனங்களோடு அழுவேன்,

10 கர்மேலில் மகிழ்ச்சியும் பாடலும் இராது.

11 எனவே நான் மோவாபுக்காக மிகவும் வருத்தமாக இருக்கிறேன்.

12 மோவாபிலுள்ள ஜனங்கள் தொழுதுகொள்ளும் தம் இடங்களுக்குச் செல்வார்கள்.

13 பலமுறை, கர்த்தர் மோவாபைப் பற்றிய இச்செய்திகளைச் சொன்னார்.

14 இப்பொழுதும் கர்த்தர் கூறுகிறார்: “மூன்று ஆண்டுகளில், (ஒரு கூலிக்காரன் தனது காலத்தை எண்ணுவதுபோன்று) அந்த ஜனங்கள் அனைவரும் அவர்களின் தற்பெருமைக்குரிய பொருட்களும் அழிந்துபோகும். அங்கு சிலரே மீதியாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் பலராக இருக்கமாட்டார்கள்.”

Ler em outra tradução

Comparar lado a lado