1 என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன்.
2 நான் தூங்குகிறேன்
3 “நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன்.
4 ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார்.
5 என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்.
6 என் நேசருக்காகத் திறந்தேன்
7 நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள்.
8 எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக்
9 அழகான பெண்ணே,
10 என் நேசர் சிவப்பானவர், வெண்மையானவர்.
11 அவரது தலை சுத்தமான தங்கத்தைப்போன்றிருக்கும்.
12 அவரது கண்கள் நீரோடைகளின் அருகிலுள்ள புறாவின் கண்களைப் போலிருக்கும்.
13 அவரது கன்னங்கள் மணம்மிகுந்த வாசனைப் பூக்கள் நிறைந்த தோட்டம் போலிருக்கும்.
14 அவரது கைகள் படிகப்பச்சை நகைகளால் அலங்கரிக்கப்பட்டது போலிருக்கும்.
15 அவரது கால்கள் பளிங்குத் தூண்கள்
16 ஆம், எருசலேமின் பெண்களே!