Salmos 80

TAM2017

1 இஸ்ரவேலின் மேய்ப்பரே,

2 எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி,

3 தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,

4 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

5 கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும்,

6 எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்;

7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்,

8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து,

9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்;

10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.

11 அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும்,

12 இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக,

13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது,

14 சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து,

15 உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும்,

16 அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது;

17 உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும்,

18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;

19 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

Ler em outra tradução

Comparar lado a lado