1 பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்;
2 யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்;
3 படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்;
4 யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்;
5 அவன் எப்பொழுது சாவான்,
6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்;
7 என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து,
8 தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது;
9 என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும்,
10 யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி,
11 என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால்,
12 நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி,
13 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள