Salmos 41

TAM2017

1 பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்;

2 யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்;

3 படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்;

4 யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்;

5 அவன் எப்பொழுது சாவான்,

6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்;

7 என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து,

8 தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது;

9 என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும்,

10 யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி,

11 என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால்,

12 நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி,

13 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள

Ler em outra tradução

Comparar lado a lado