1 தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;