Salmos 22

TAM2017

1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன்,

3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.

4 எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்;

5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்;

6 நானோ ஒரு புழு, மனிதன் அல்ல;

7 என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து,

8 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே,

9 நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்;

10 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;

11 என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்;

12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;

13 பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல்,

14 தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்;

15 என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது;

16 நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;

17 என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்;

18 என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு,

19 ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்;

20 என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும்,

21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்;

22 உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து,

23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,

24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும்,

25 மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்;

26 ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;

27 பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்;

28 ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.

29 பூமியின் செல்வந்தர் அனைவரும் பணிந்துகொள்வார்கள்;

30 ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்;

31 அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று

Ler em outra tradução

Comparar lado a lado