1 அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்;
2 யெகோவாவுடைய வீட்டிலும்,
3 யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;
4 யெகோவா யாக்கோபைத் தமக்காகவும்,
5 யெகோவா பெரியவர் என்றும்,
6 வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும்,
7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து,
8 அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
9 எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும்
10 அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
11 எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும்,
12 அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13 யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது;
14 யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து,
15 அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,
17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,
18 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
19 இஸ்ரவேல் குடும்பத்தாரே,
20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்;
21 எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு