1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு
2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,
3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
4 யெகோவாவோ நீதியுள்ளவர்;
5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;
7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,
8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;