Salmos 124

TAM2017

1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,

2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,

4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,

5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்

6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்

7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல

8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின

Ler em outra tradução

Comparar lado a lado