1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;
2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?
4 பலவானுடைய கூர்மையான அம்புகளும்,
5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும்,
6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;