Salmos 118

TAM2017

1 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;

2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.

3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.

4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று,

5 நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,

6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;

7 எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்;

8 மனிதனை நம்புவதைவிட,

9 பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.

10 எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;

11 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;

12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;

13 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்;

14 யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்;

15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு;

16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;

17 நான் சாகாமல், பிழைத்திருந்து,

18 யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும்,

19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்;

20 யெகோவாவின் வாசல் இதுவே;

21 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால்,

22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,

23 அது யெகோவாவாலே ஆனது,

24 இது யெகோவா உண்டாக்கின நாள்;

25 யெகோவாவே, இரட்சியும்;

26 யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;

27 யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்;

28 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்;

29 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;

Ler em outra tradução

Comparar lado a lado