1 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;
2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று,
5 நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
7 எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்;
8 மனிதனை நம்புவதைவிட,
9 பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
10 எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
11 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;
12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
13 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்;
14 யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்;
15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு;
16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
17 நான் சாகாமல், பிழைத்திருந்து,
18 யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும்,
19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்;
20 யெகோவாவின் வாசல் இதுவே;
21 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால்,
22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
23 அது யெகோவாவாலே ஆனது,
24 இது யெகோவா உண்டாக்கின நாள்;
25 யெகோவாவே, இரட்சியும்;
26 யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
27 யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்;
28 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்;
29 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;