1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,
3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;
6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;
10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?
11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?
12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;
13 தேவனாலே வெற்றி பெறுவோம்;