1 அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்;
2 யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி,
3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும்,
4 யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,
5 உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,
6 எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து,
7 எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும்,
8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி,
9 அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது;
10 பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
11 அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது;
12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து,
13 ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்;
14 வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி,
15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்,
16 முகாமில் அவர்கள் மோசேயின்மேலும்,
17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி,
18 அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது;
19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,
20 தங்களுடைய மகிமையைப்
21 எகிப்திலே பெரிய செயல்களையும்,
22 தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
23 ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்;
24 அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல்,
25 யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல்,
26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,
27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும்,
28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு,
29 தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்;
30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்;
31 அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்;
33 அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,
34 யெகோவா தங்களுக்குச் சொன்னபடி,
35 அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;
36 அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்;
37 அவர்கள் தங்களுடைய மகன்களையும்
38 அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு,
39 அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி,
40 அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது;
41 அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;
42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்;
43 அநேகமுறை அவர்களை விடுவித்தார்;
44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ,
45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,
46 அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
47 எங்கள் தேவனாகிய யெகோவாவே,
48 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா