Salmos 106

TAM2017

1 அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்;

2 யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி,

3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும்,

4 யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,

5 உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,

6 எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து,

7 எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும்,

8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி,

9 அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது;

10 பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.

11 அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது;

12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து,

13 ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்;

14 வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி,

15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்,

16 முகாமில் அவர்கள் மோசேயின்மேலும்,

17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி,

18 அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது;

19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,

20 தங்களுடைய மகிமையைப்

21 எகிப்திலே பெரிய செயல்களையும்,

22 தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

23 ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்;

24 அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல்,

25 யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல்,

26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,

27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும்,

28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு,

29 தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்;

30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்;

31 அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்;

33 அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,

34 யெகோவா தங்களுக்குச் சொன்னபடி,

35 அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;

36 அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்;

37 அவர்கள் தங்களுடைய மகன்களையும்

38 அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு,

39 அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி,

40 அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது;

41 அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;

42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்;

43 அநேகமுறை அவர்களை விடுவித்தார்;

44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ,

45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,

46 அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.

47 எங்கள் தேவனாகிய யெகோவாவே,

48 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா

Ler em outra tradução

Comparar lado a lado