1 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ?
2 அது வழியருகே உள்ள மேடைகளிலும்,
3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
4 மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
5 பேதைகளே, விவேகம் அடையுங்கள்;
6 கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்;
7 என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும்,
8 என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்;
9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும்,
10 வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும்,
11 முத்துக்களைவிட ஞானமே நல்லது;
12 ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி,
13 தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்;
14 ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்;
15 என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள்,
16 என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும்,
17 என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்;
18 செல்வமும், கனமும், நிலையான பொருளும்,
19 பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது;
20 என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும்,
21 அவர்களை நீதியின் வழியிலும்,
22 யெகோவா தமது செயல்களுக்குமுன்
23 பூமி உண்டாவதற்குமுன்னும்,
24 ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும்,
26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும்
27 அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்;
28 உயரத்தில் மேகங்களை அமைத்து,
29 சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி
30 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்;
31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு,
32 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
33 நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்;
34 என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து,
35 என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்;
36 எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ,