1 ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்;
2 தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்;
3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன்
4 வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள்
5 துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்;
6 இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும்,
7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்;
8 அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன்,
9 வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய
10 உத்தமர்களை மோசப்படுத்தி,
11 செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்;
12 நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்;
13 தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;
14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்;
15 ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி
16 தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி;
17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால்,
18 உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்;
19 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்;
20 உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
21 பாரபட்சம் நல்லதல்ல,
22 பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்,
23 தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட,
24 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு,
25 பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்;
26 தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்;
27 தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்;
28 துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்;