1 கோடைக்காலத்திலே உறைந்த பனியும்,
2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும்,
3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும்,
4 மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே;
5 மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு;
6 மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன்
7 நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும்,
8 மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.
9 மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி
10 பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து,
11 நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல,
12 தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால்,
13 வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
14 கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல,
15 சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து
16 புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட
17 வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன்
18 கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
19 அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து:
20 விறகில்லாமல் நெருப்பு அணையும்;
21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல,
22 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்;
23 நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம்
24 பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து,
25 அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே;
26 பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ,
27 படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்;
28 பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்;