Lamentações 1

TAM2017

1 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!

2 இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்;

3 யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும்

4 பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,

5 அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள்,

6 சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;

7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே

8 எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;

9 அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது;

10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;

11 அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்;

12 வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,

13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,

14 என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;

15 என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;

16 இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,

17 சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்;

18 யெகோவா நீதிபரர்;

19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,

20 யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்;

21 நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;

22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado