1 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!
2 இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்;
3 யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும்
4 பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,
5 அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள்,
6 சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;
7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே
8 எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;
9 அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது;
10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;
11 அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்;
12 வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,
13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,
14 என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;
15 என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;
16 இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,
17 சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்;
18 யெகோவா நீதிபரர்;
19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,
20 யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்;
21 நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும்.