1 யோபு மறுமொழியாக:
2 “பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்?
3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து,
4 யாருக்கு அறிவைப் போதித்தாய்?
5 தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,
6 அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;
7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,
8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;
9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,
10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;
11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,
13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;
14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,