1 சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க,
2 சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி,
3 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய்,
4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு,
5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்;
6 துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து,
7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால்,
8 மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.
9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து,
10 அவனை உடையில்லாமல் நடக்கவும்,
11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும்,
12 ஊரில் மனிதர் தவிக்கிறார்கள்,
13 அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்;
14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து,
15 விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து:
16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்;
17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது;
18 நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்;
19 வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்;
20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்;
21 பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு,
22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்;
23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்,
24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து,
25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி,