1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.
2 யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன்,
3 தேவன் தேமானிலிருந்தும்,
4 அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது;
5 அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது;
6 அவர் நின்று பூமியை அளந்தார்;
7 கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்;
8 யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ?
9 கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.)
10 மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின;
11 சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன;
12 நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர்,
13 உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும்
14 என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்;
15 திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர்.
16 நான் கேட்டபோது என் குடல் குழம்பியது;
17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,
18 நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,
19 ஆண்டவராகிய யெகோவா என் பெலன்;