1 தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
2 “யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி,
3 உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்;
4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்;
5 மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது
6 “ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக;
7 அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு,
8 லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து,
9 தன்னுடைய தகப்பனையும்,
10 அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும்,
11 யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து,
12 பென்யமீனைக்குறித்து:
13 யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக;
14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும்,
15 பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும்,
16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
17 அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும்,
18 “செபுலோனைக்குறித்து: செபுலோனே,
19 அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து,
20 “காத்தைக்குறித்து:
21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்;
22 “தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம்,
23 “நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து,
24 ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து,
25 இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்;
26 “யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை;
27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்;
28 இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்;
29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே,