1 நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
2 உன்னுடைய பற்கள்,
3 உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும்,
4 உன்னுடைய கழுத்து,
5 உன் இரண்டு மார்பகங்களும்
6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
7 என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்;
8 லீபனோனிலிருந்து என்னோடே வா,
9 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்;
10 உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது;
11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது,
12 என் சகோதரியே! என் மணவாளியே!
13 உன் தோட்டம் மாதுளம்செடிகளும்,
14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும்,
15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும்,
16 வாடைக்காற்றே! எழும்பு;