1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.
2 முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ,
3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,
4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்;
5 திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள்,
6 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது;
7 எருசலேமின் இளம்பெண்களே!
8 இது என் நேசருடைய சத்தம்!
9 என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்;
10 என் நேசர் என்னோடே பேசி:
11 இதோ, மழைக்காலம் சென்றது,
12 பூமியிலே மலர்கள் காணப்படுகிறது;
13 அத்திமரம் காய்காய்த்தது;
14 கன்மலையின் வெடிப்புகளிலும்,
15 திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும்
16 என் நேசர் என்னுடையவர்,
17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி,