Salmos 73

TAM2008

1 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.

2 நான் தவறி வீழ்ந்து,

3 கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.

4 அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.

5 எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.

6 எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.

7 தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.

8 பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.

9 தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று

11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!

12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.

13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?

14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,

15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.

18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.

19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.

20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.

23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.

24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.

25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.

26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,

27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.

28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.

Ler em outra tradução

Comparar lado a lado